Tag: தேசிய பாதுகாப்பு

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு தேசிய பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது – பாதுகாப்பு செயலாளர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இராணுவத்தினர் கைப்பற்றிய நிலங்கள் மீள வழங்கப்படாது!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள், மக்களுக்கு திருப்பி கையளிக்கப்படாது. இது தேசிய பாதுகாப்பு, தேசிய…
எம்சிசியில் கைச்சாத்திட முடியாது – அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் இலங்கை!

மிலேனியம் சவால் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம்…
பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை குறைபாடல்ல – பந்துல

பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை பெரிய குறைப்பாடல்ல என்று அமைச்சர் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று…
ஐ.தே.கவுடன்  கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி நினைக்கவில்லை :  அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தவர்களில் சிலர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே பலவீனப்படுத்தும் கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால்…
புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிக்க  இராணுவத்திற்கு முழுமையான  ஒத்துழைப்பு வழங்கப்படும் – பிரதமர்!

இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம். தாக்கம் செலுத்தியுள்ள…
புலனாய்வுத்துறையின் வீழ்ச்சியினாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடுக்க முடியாமல் போனது  :  ஜனாதிபதி

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம்…
ஆட்சியிலிருந்த இரு அரசாங்கங்களுமே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தன: மஹேஷ் சேனாநாயக்கா

சுதந்திரத்தின் பின்னர் 71 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகள் இரண்டும் இளைஞர்களை ஆயுததாரிகளாகவே உருவாக்கியுள்ளன என்று தெரிவித்த…