Tag: தொழிலாளர்கள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லொறி: 24 பேர் பலி – 15 பேர் கவலைக்கிடம்!

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.…
கொரோனாவிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்!

தீவிரவாதத்துடன் போராடி வெற்றி பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
கொரோனா ஊரடங்கு: 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட சிறுமி, வீட்டை நெருங்கும்போது உயிரிழந்த சோகம்!

வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கிடைத்த வாய்ப்புகளை…
தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேரை கல்லால் அடித்து கொன்ற பயங்கரம்!

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் சட்டவிரோதமான முறையில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை…
|
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!

கோவை கணபதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70). இவர் சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் லட்சுமி கார்டன் பகுதியில் வெண்பன்றி…
தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் புதிய சம்பளம் நடைமுறை ; நிதி அமைச்சர்

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டதொழிலாளர்களிற்கு ஏப்ரல் மாதம் முதல் 800 ரூபாய் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சர்…
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி 58 ஆக உயர்வு- 305 பேர் மாயம்

பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில்…
|
கேமராவுக்கு போஸ் கொடுத்தது போதும்- மோடி மீது ராகுல் பாய்ச்சல்

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க தவறிய மோடி கேமராவுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை…
|
மூடப்பட்ட ஜேர்மனியின் கடைசி நிலக்கரிச் சுரங்கம்: – கனத்த இதயத்துடன் வெளியேறிய தொழிலாளர்கள்

கண்களில் நிறைந்துள்ள கண்ணீரை மறைத்துக் கொண்டு, கனத்த இதயத்துடன் கையில் ஒரு பெரிய நிலக்கரித் துண்டுடன் ஜேர்மனியின் Prosper-Haniel சுரங்கத்திலிருந்து…
|