Tag: நரேந்திர மோடி

மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர்,…
துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவிய மோடி: உலகின் மிகப்பெரிய திரையில் கூறிய உண்மை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.தொண்டர்களுடன் நேற்று(28.02.2019) கலந்துரையாடினார்.…
“சட்டவிரோதமாக குடியேறியவர்கள், நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள்” – அமித்ஷா பேச்சு.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை…
|
“மோடியை அரசியல் களத்தில் முழுமூச்சாக சந்திக்க தயார்” – ராகுல் சூளுரை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் முழுமூச்சாக களமிறங்கவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புபனேஷ்வரில் வெள்ளிக்கிழமை…
|
கடின உழைப்பிருந்தால் எதுவும் சாத்தியப்படும் என்பதை கேரளா நிரூபித்துள்ளது – மோடி பெருமிதம்.

கடின உழைப்பிருந்தால் அனைத்தும் சாத்தியப்படும் என்பதை கேரளா நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதமடைந்துள்ளார். கேரளாவின் கொல்லம் நகரில் நடைபெற்ற பா.ஜ.க.…
|
மீண்டும் பிரதமர் ஆகலாம் என்ற மோடியின் கனவு பலிக்காது!

முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில்…
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” – மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் தமிழிசை பதில்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியை…
|
அரசியல் பற்றி எதுவுமே தெரியாத என் தாயாரை விமர்சிப்பதா? – மோடி ஆவேசம்

அரசியல் ரீதியாக என்னுடன் மோத பலமில்லாத காங்கிரசார் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத தனது தாயாரை விமர்சிப்பதற்கு பிரதமர் நரேந்திர…
|
இந்தியத் தலைவர்களுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு – தமிழர் விவகாரமும் ஆராயப்படும்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக – முக்கிய விவகாரங்கள்…
இலங்கை சிறையில் உள்ள  மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மோடிக்கு எடப்பாடி கடிதம்

இலங்கை சிறையில் கைது செய்து தடுத்து வைத்துருக்கும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உற்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை…
|