Tag: பதுளை

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 350 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.…
தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று – 77 ஆயிரத்தை அண்மித்தது..!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை…
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை: பெசில் தெரிவிப்பு!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான…
பதுளை பிரதான பஸ் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்: இ.போ.ச!

பதுளை பிரதான பஸ் நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கு முன்னெடுக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் மறு அறிவித்தல்…
முதல் நோயாளி யார்?

மினுவங்கொட பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புகளைக் கொண்டிருந்த கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு…
பதுளையில் செந்தில் தோல்வி! – வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி.

நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின்…
பதுளையில் நான்கு நகரங்களை முடக்க உத்தரவு!

பதுளை மாவட்டத்தில் இன்று ஊடரங்கு உத்தரவை தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு…