Tag Archives: பயங்கரவாதி
அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வெட்கம், ஞானசார தேரர் மிகப்பெரும் பயங்கரவாதி : ரிசாத் பதியுதீன்
பொதுபலசேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், இனவாதம் மற்றும்… Read more
ஒரு இராணுவ வீரரை விடுவிப்பதற்காக ஐந்து தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்த அமெரிக்கா… : இரட்டை வேடம் அம்பலம்.
பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு, வரும் அமெரிக்கா தற்போது ஐந்து தலிபான் பயங்கரவாத தலைவர்களை விடுதலை செய்தமையானது உலக நாடுகளை ஆச்சரியத்தில்… Read more
பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பு வலுப்பெறுகிறது : கோத்தபாய ராஜபக்ஷ
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளெதுவும் காணப்படாத போதிலும் பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பானது மிக அதிகளவில் திட்டங்களற்ற விதத்தில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக… Read more
பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்! முல்லைத்தீவில் கோத்தாபய சண்டித்தனம்
முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர்… Read more
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை! கோத்தாவிடம் பொறுப்பு
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது…. Read more
பயங்கரவாதிகள் ஊடுருவி விடுவர் என்பதால் வருகிறதாம் மீண்டும் வடக்குக்கு மீன்பிடி பாஸ் முறை
வடக்கே உள்ள மீனவர்கள் இனிமேல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு கடற்படையினரிடம் அல்லது இராணுவத்தினரிடம் பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்குக்… Read more
படையினரை சிறையிலிட்டு பயங்கரவாதிகளை நாடாளுமன்றம் அனுப்புவதே ராஜபக்சக்களின் ஜனநயாகம்
நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில் அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் செயற்பாடுகளுடன்… Read more
விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?, விமானம் மீண்டும் கோலாலம்பூர் திரும்பியிருக்க கூடும்
239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை… Read more
பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் மக்களை பழிவாங்கவில்லை: சரத் பொன்சேகா
இந்தநாட்டின் தலைவர், தேசத்தின் பெருமைமிக்க தந்தை என தன்னை கூறிக்கொண்டாலும் அவரது கிராமான மெதமுலன கிராமத்தின் பிள்ளைகளும் இன்று பட்டினியால்… Read more
பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது – மஹிந்த ஹத்துருசிங்க
பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ்;ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்… Read more
















