Tag: பிமல் ரத்நாயக்க

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது…
வடக்கு மாகாணம் வேறு நாட்டிற்கு சேர்ந்ததில்லை அதையும் ஏனைய மாகாணங்களை போல நடத்துங்கள் – ம.வி.மு

வடமாகாணத்தில் அதிகமான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை செய்துவரும் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும்…
தனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் – ஜே.வி.பி.

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை…
மரணதண்டனை மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது : பிமல் ரத்நாயக்க

மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது.கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை என…
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கழிந்தும் வடக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – பிமல் ரத்நாயக்க

யுத்தம் முடிந்து பத்துவருடமாகியும் வடக்கில் காணிப்பிரச்சினை, சமுகப் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்க்ககப்படாமல் இருக்கின்றது. அத்துடன் 90 ஆயிரம் விதவைகளில்…
அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின்…
அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று…
20 ஆவது திருத்தச்சட்ட வரைவை இன்று சமர்ப்பிக்கிறது ஜேவிபி

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் வகையிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக,…