Tag: புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவில் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த 3…
முள்ளிவாய்க்கால் நினைவிட நிகழ்வுகள் ரத்து – வீடுகளில் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மன வருத்தத்தோடு கனத்த உணர்வுகளுடன் அறியத்தருவதாக முள்ளிவாய்க்கால்…
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 7 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற…
புதுக்குடியிருப்பு படுகொலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுககு மத்தியில்…
மட்டக்களப்பில் பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பு- தாழங்குடாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்,…
தவறாக நடந்து கொண்ட சிப்பாயால் தேராவிலில் பதற்றம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக…
பச்சைப்புல்மோட்டையில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை பகுதியில், போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ நிறை கொண்ட கிளேமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான…
காணிகளை அபகரிக்கும் நில அளவை திணைக்களம்: மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் போதகர் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்…
தேர்தல் விதி மீறல் – ஊடகவியலாளர் உள்ளிட்ட 3 பேர் முல்லைத்தீவில் கைது!

முல்லைத்தீவில், வாக்களிப்பு நிலையத்துக்குள் பபடம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்களிப்பு…