Tag Archives: புலனாய்வு
மகிந்த ராஜபக்ச புலனாய்வுப் பிரிவின் தலைவர்கள் அலரிமாளிகையில் சந்திப்பு
சிறிலங்காவின் புலனாய்வு பிரிவின் தலைவர்களுக்கான சந்திப்பு ஒன்று ஜனாதிபதியின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அலரிமாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெறுவதாக… Read more
வன்னியில் மக்களுடன் இருந்து தமிழ் கத்தோலிக்க பாதிரிமாரை கண்காணிக்கும் புலனாய்வுப் பிரிவு!
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடம் இருந்து நேரடி பணிப்புரைகள் கிடைத்துள்ளன. இதன்… Read more
சாட்சியமளிக்கக்கூடாது முல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்தும் புலனாய்வுப் பிரிவு!
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில்… Read more
கரும்புலிகளுக்கு கட்டுரை எழுதியவர் மீது சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு தாக்குதல்
நாளை கரும்புலிகள் தினமாகும். இதனை முன்னிட்டு கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்ட ஒருவர் யாழ்குடாவில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடுமையான… Read more
இந்திய இராணுவத்தின் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் நாயகம் வன்னி விஜயம்! – படங்கள் இணைப்பு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர்,… Read more
















