Tag Archives: புலிகள்
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட… Read more
கோபியுடன் தொடர்பானவர் குருநகரில் கைதாம் !
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளிணைக்க முயற்சிக்கின்றார் என்று கூறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவித்து… Read more
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையவில்லை – TNA
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையவில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ரீதியாகவோ… Read more
விடுதலை புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புக்கள் மீதான தடை குறித்து விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் 16 அமைப்புக்கள் மீதான தடை குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு உயர்… Read more
புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கப்போவதில்லை- ருவான் வணிகசூரிய
நாட்டினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இனி நாட்டில் இடமில்லை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக செயற்பட்ட செல்வநாயகம் கஜீபன் என குறிப்பிடப்படும் கோபி உள்ளிட்ட மூவர்உயிரிழந்துள்ளதாகவும் இனி… Read more
புலிகள் இல்லை என்கிறார் பொலிஸ்மா அதிபர் – இருக்கின்றனர் என்கிறார் கோத்தபாய!
ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையவே மாட்டார்கள் என உறுதியாக தற்போதைக்கு குறிப்பிட முடியாது
எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு… Read more
புலிகள் ஆதரவு அமைப்புக்களினால் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது! சிங்கள பத்திரிகை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது என சிங்கள பத்திரிகையொன்று… Read more
















