Tag: பொலன்னறுவை

பொலன்னறுவையில் முழுமையா முடக்கப்படும் 12 கிராமங்கள்

பொலன்னறுவையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் நேற்று இனங்காணப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து பொலன்னறுவை – இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12…
தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் வீடு திரும்பினர்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்றையதினம் மேலும் 223 பேர் வீடு திரும்பினர். மட்டக்களப்பு புனானையில் 125 பேரும்,…
நாட்டின் முன்னேற்றத்துக்காக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மைத்திரி

நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு குறுகிய…
நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாது  – ஜனாதிபதி

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாதென குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று நிறைவேற்ற முடியாமல்…
சுகாதார துறையில் பெரும் ஊழல் – ஜனாதிபதி கவலை

மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி…
பேசும் மொழியால் மக்கள் வேறுபடக் கூடாது – ஜனாதிபதி

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.…