Tag Archives: பொலிஸ்
உலகத்தின் பொலிஸ்காரனாக அமெரிக்காவே நடந்து கொள்கிறது; ஆய்வில் தகவல்
உலகின் சமாதானத்தை அச்சுறுத்தும் நாடாக அமெரிக்காவே உள்ளதாக என ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய சுதந்திர வலையமைப்பும்… Read more
பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடு; மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 7ஆயிரத்து… Read more
காணாமற்போனோரை தேடும் குழுவின் தலைவருக்குப் பொலிஸ் அச்சுறுத்தல்; பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன்,… Read more
பேஸ்புக், டுவிட்டரில் ஆர்வம் காட்டும் நோர்வூட் பொலிஸ்
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான மாசச்சூசெட்ஸின் நோர்வூட் நகர பொலிஸார் உத்தியோகபூர்வமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டி… Read more
பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்
தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில்… Read more
காணி, பொலிஸ் அதிகாரங்களை அரசு ஒருபோதும் வழங்காது
காணி, பொலிஸ் அதிகாரங்களை அரசு ஒருபோதும் வழங்காது. அதற்காகப் போராடுவதில் எந்தவித பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸின்… Read more
காணாமல் போனவர்களை தேடியறிய உதவுபவர்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உதவி வரும் முக்கியஸ்தர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மீனவ… Read more
பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் ஒருவர் பலி
கம்புறுபிட்டிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாருடன்… Read more
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்! 9 மாகாண ஆளுனர்கள்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பூரணமாக மத்திய அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டுமெனும் நிலைப்பாட்டை ஒன்பது மாகாண சபைகளினதும் ஆளுநர்களும் எடுத்துள்ளனர்… Read more
வடக்கு ஆளுநரை விலக்க ஐ.தே.கவும் ஆதரவு; பொலிஸ் சேவையில் தமிழர்கள் அவசியம் எனவும் நேற்று அறிவிப்பு
வடமாகாண ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியயாருவரை அரசு நியமிக்க வேண்டும்… Read more
















