Tag Archives: போர்க்குற்றம்
போர்க்குற்றங்களை மறைக்க கோடிக்கணக்கில் கொட்டும் அரசு: பிரிட்டன் ஊடகம் அம்பலம்
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லண்டனிலிருந்து… Read more
இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை… Read more
போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பு! புதிய ஆய்வில் தகவல்
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின்… Read more
போர்க்குற்ற விசாரணை வரப் பாடுபடும் பிரிட்டன்; மார்ச்சுக்குள் நம்பகமான உள்ளூர் ப் பொறிமுறை இல்லையாயின் நடவடிக்கைகள் தயார் நிலையில்
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க கொழும்பு நம்பகமான உள்ளகப்… Read more
போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்; ஒபாமாவிடமும் நவியிடமும் சொல்லுங்கள் என கோஷம்
“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ஸ்ரீபன் ஜே.ராப் என்ன நீதிபதியா? இலங்கை இராணுவத்தைப் போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல இடமளியோம்… Read more
பிரேரணையில் போர்க்குற்றத்தை மட்டுமல்ல அடக்குமுறைகள் அனைத்தையும் உள்ளடக்குக; அமெரிக்கக் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கோரிக்கை
போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் மாத்திரம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நின்றுவிடக்கூடாது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இராணுவ… Read more
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது பிரிட்டன்
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன்… Read more
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத்… Read more
போர்க்குற்றங்களை வெளிப்படுத்திய தி எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது பாய்கிறது சிறிலங்கா
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரனை சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்பதை, புதுடெல்லிக் கருத்தரங்கில் வலியுறுத்திய,… Read more
ஜெனிவாவின் அடுத்த பொறி போர்க்குற்ற விசாரணையே; நவிப்பிள்ளையே அறிவிப்பார் என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு
“சர்வதேச போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு தப்பமுடியாது என்பதே ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அடுத்த பொறியாக அமையும்…. Read more
















