கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால், நாளை (05)…
இலங்கை-சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த…
பாராளுமன்ற சபை அமர்வுகளை இன்று (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த…
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதில் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சனை…
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.…
2021ம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர்…
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல…
திலீபன் நினைவேந்தல் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கொண்டு வந்த விசேட…
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன…