Tag Archives: முள்ளிவாய்க்கால்
வங்கதேசத்திலும் ஒரு முள்ளிவாய்க்கால்.
உலகின் எந்தப் பகுதியிலும் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் ஒடுக்கப்படுவதும், அதை எதிர்த்து அவர்கள் போராடுவதும், அந்தப் போராட்டம் அதிகாரவர்க்கத்தால் நசுக்கப்பட்டு… Read more
முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது…. Read more
தனி நாடாக தமிழீழம் – பார்த்தீபன்
ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன. அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித்… Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர்… Read more
வடக்கு மாகாண சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை காலை இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையில் அனுஷ்டிக்கப்பட்டது…. Read more
வெள்ளைக்கொடி விவகாரத்தின் சாட்சியங்களில் நானும் ஒருவன். அமைச்சர் சத்தியலிங்கம் உருக்கம்!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து நேற்று (18.05.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு) வவுனியா சிந்தாமணி விநாயகர்… Read more
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் புதிய இந்திய அரசு; தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்கும் இந்திய அரசுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது… Read more
”வாக்கு மூலம்” – முள்ளிவாய்க்காலை முழுமையாகஅனுபவித்த மனித நேய போராளியின் சாட்சியம் இதற்குமூலம்”
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்டதமிழினப்படுகொலையே முள்ளிவாய்க்காலில்அரங்கேறியுள்ளது . இறுதிக்கட்ட யுத்தத்தில்முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்…. Read more
முள்ளிவாய்க்கால் தினத்தில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்: மக்களின் பாரிய போராட்டத்தால் BTF திகைத்துப்போனது !
லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றுள்ளது. இன் நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் தமிழீழ தேசிய கொடியை ஏற்றவேண்டும் என்று… Read more
டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு
சிங்கள அரசினால் முள்ளிவாய்காலில் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற… Read more
















