Tag Archives: முள்ளிவாய்க்கால்
அவுஸ்த்ரேலியா சிட்னியில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி
அவுஸ்த்ரேலியா சிட்னியில் உள்ள black down மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்… Read more
யாழ் பல்கலை வளாகத்தை சூழ படையினர் குவிப்பு!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினை சூழ சிறிலங்காக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன…. Read more
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த… Read more
மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு
2009ம் ஆண்டு வன்னி-முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மே 18 ஐ தமிழ்… Read more
படையினரின் இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுடன் அகவணக்கம்! – நடாத்தினார் ரவிகரன்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (மே17 )அகவணக்கம் செய்தார் ரவிகரன். வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால்… Read more
வடக்கு கிழக்கில் உசார் நிலையில் படையினர்!
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நினைவு… Read more
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு : டென்மார்க்கில் கண்டன ஊர்வலம்
டென்மார்க் நகர சபையை நோக்கி நேற்று பெருந்திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து கண்டன… Read more
வடமாகாண சபையில் நினைவேந்தல் இன்று
பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில்… Read more
மாகாணசபைக்குள் விளக்கெரிப்பது வீரமா? மக்களுக்குள் நின்று கொண்டு விளக்கெரிப்பது வீரமா? சிவாஜிலிங்கத்திடம் பலமாக ஒரு கேள்வி!
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாளான மே 18 ஐ தமிழ் மக்கள் அனுஸ்டிப்பது தொடர்பில் மகிந்த அரசாங்கமோ, சிறீலங்கா இராணுவமோ வாய்… Read more
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க முற்பதிவு செய்யப்பட்ட முத்தையா மண்டபம். இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அனுமதி மறுப்பு!
வன்னி மண் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்களின் போதும், இறுதி போரின் போது முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களை… Read more
















