20வது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி எதிர்க்கட்சி எம்பியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று…
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவிகளில் இருந்து தங்களை நீக்கியதை ஆட்சேபித்து அதற்கு இடைக்கால தடை உத்தரவை கோரி ஐக்கிய…
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்குகிறார் என முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சுகளின்…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐந்து பிரதான கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு…
நாட்டின் நெடுங்காலமாக ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியை முற்றாக அழித்து, குடும்ப ஆட்சியை மேலோங்கச் செய்வதற்கு சிலர்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஓகஸ்ட் 6ஆம் திகதி கூடவுள்ளதாக, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த…
சர்ச்சைக்குரிய குருநாகல் மருத்துவர் ஒரு பெண்ணுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை…
தமிழர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதற்காக அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்படவில்லை என பொதுநிர்வாக மற்றும்…
புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள்…
இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி…