Tag: ரவீந்திர விஜேகுணரத்ன

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார். 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட்…
சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்

சிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள்ளார். மொஸ்கோ…
ரஷ்யாவிடம் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா விருப்பம்

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன…
இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து ஆலோசனை

ஆறாவது கட்ட இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்திய பாதுகாப்பு…
அட்மிரலுக்கு பிணை – கடுமையாக எச்சரித்த நீதிவான்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர…
அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல்…
அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிவான்

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு அவரது சட்டவாளர் நேற்று கடும் முயற்சிகளை முன்னெடுத்த…
அட்மிரல் ரவீந்திர மீது நடவடிக்கை – காவல்துறை மா அதிபருக்கு பரிந்துரை

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த…
அடுத்தவாரம் அட்மிரல் விஜேகுணரத்னவை நீதிமன்றில் நிறுத்துவோம் – சிஐடி உறுதி

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை…
விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை…