Tag Archives: வடமாகாண சபை
உள்ளுராட்சி சபைகளில் நிதி மோசடி! – சி.வி.கே.சிவஞானத்திற்கு வல்வை நகரபிதா கண்டனம்.
வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் கடந்த 5 ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் வைத்த, பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை… Read more
வடக்கு மக்களை கைவிட மாட்டோம்- சுசில் பிரேமஜயந்த
வடமாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி டயஸ்போராவின் கொள்கைகளை நிறைவேற்றும் ஓர் அங்கமாகவே செயற்பட்டு வருவதாக… Read more
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது : கிளிநொச்சியில் மகிந்த !!
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது. எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச… Read more
வடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? – நிலாந்தன்
வடமாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு… Read more
பருவத்தே பயிர் செய்ய காத்திருக்கும் வடமாகாண சபை : ஐங்கரநேசன்
தகர் வளர் துயர் தகர் என்ற திட்டத்தின் அடிப்படையில் வடமாகாண சபைக்குட்பட்ட அளவெட்டி பிரதேசத்தில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட 32குடும்பங்களிற்கு… Read more
வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்கவில்லை!
வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சினைகள்… Read more
வடமாகாண சபையின் பணிகளில் குறுக்கீடு செய்கின்றார் ஆளுநர்; லக்ஸ்மன் கிரியயல்ல எம்.பி. குற்றஞ்சாட்டுகின்றார்
வடக்கு மாகாண சபையின் நிர்வாகப் பணிகளில் ஆளுநர் தேவையின்றி தலையீடு செய்கின்றார். வடக்கு மாகாண சபை சுயாதீனமான முறையில் இயங்குவதற்கும்… Read more
வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு
வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது – வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகின்றது…. Read more
வடமாகாண சபைக்கு அரசு ஒத்துழைத்திருந்தால் உருப்படியான சமிக்ஞையை காட்டியிருக்க முடியும்: சி.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க… Read more
















