சுங்க திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டத்தினால் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அமைச்சர் மங்கள சமரவீரவே பொறுப்பேற்க வேண்டும். அவரின் தன்னிச்சையான…
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கா ளிகளாகவே கருதப்படுவார்கள். பிரதமர்…
ஆசிய கடல் மையத்தில் அமெரிக்க கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கை இலக்கல்ல எனத் தெரிவித்த பிரதமர் ரணில்…
பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடரில் சபாநாயகர் முறையான தீர்வை முன்வைக்க…
பாராளுமன்றத்தின் விடயங்களில் நீதிமன்றத்தின் தலையீடுகள் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தற்போதைய அரசாங்கம் தன்னிச்சையாக…
ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப் போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்தபடி ஆட்சிசெய்ய முடியாது என ஜனநாயக…
அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில்…
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும், தலையீடு செய்வதாக, சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர்,…
சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்…