குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்காக விகிதாசார அடிப்படையில் சலுகை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட…
ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டில் சில உடன்படிக்கைகள் மூலமாக நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முற்பட்டார். எனவே…
இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தியாக வேண்டும், ஜனாதிபதி பதவிக்காலம் குறித்து ஆராய்வதாக கதைகளை கூறிக்கொண்டு தேர்தலை பிற்போட…
அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு…
அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யவதற்காக விண்ணப்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் பொய் என்று மக்கள்…
வடக்கு- கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று…
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும்.…
பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடவுள்ளது. இன்றைய…
முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்வதற்கான எந்தவொரு ஆணையையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பொதுமக்கள் வழங்கவில்லை. மஹிந்தவுடனுள்ள “கள்ளர் கூட்டம்”, இராணுவ…
சாதாரண மக்களின் வாழ்வாதார செலவு நான்காயிரம் ரூபாவால் உயர்வடைந்துள்ள நிலையில் மேலும் பொருளாதார சுமைகளை சுமத்தி வரிகளின் மூலமாக நல்லாட்சி…