Tag: விமல் வீரவன்ச

முஸ்லிம்கள் குரல் கொடுக்க வேண்டும்  – விமல் வீரவன்ச

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பிற மதங்களை அவமதிக்கும் விதத்திலுமான சம்வங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றது.இச்செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக  அரசாங்கம் – விமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.…
புதிய கூட்டணிக்கு மஹிந்தவே தலைவர் – வாசுதேவ

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடிய விரைவில் கூட்டணி அமைக்கும். அவ்வாறு அமைக்கப்படும் புதிய கூட்டணிக்கு…
இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்த முயற்சி : விமல்

மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச தேவைகளை நிறைவேற்றவும் எமது இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஏதுவான சூழலை…
திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில்…
அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம் – மகிந்த அணி சூளுரை

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் கூட்டு…
புலிகளுக்கு நஷ்டஈடா? – பொங்குகிறார் வீரவன்ச

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வராத அரசாங்கம் சர்வதேச நிபந்தனைக்கு அமைய புலிகளுக்கு…
கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே – விபரங்களை வெளியிட்டார் விமல் வீரவன்ச

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது…
கைதான இந்தியருடன் தொடர்பு – சசி வீரவன்சவிடம் விசாரணை

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களின் படுகொலைச் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதான இந்தியருடனான தொடர்பு குறித்து விமல்…
இலங்கையில் யுத்த இலக்குகளை இலகுவாக கைப்பற்றுகிறது இந்தியா! -விமல் வீரவன்ச கொதிப்பு

இந்தியா தனது யுத்த இலக்குகளை, இலகுவாக அடைந்து கொள்கிறது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம்…