Tag Archives: வெளிநாடு
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை – ஜே.வி.பி.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாட்டு… Read more
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோர் இனி அடையாள அட்டை கொண்டு செல்ல முடியாது?
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. ஆட்பதிவுத் திணைக்கள… Read more
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வட பகுதிகளுக்குச் செல்ல தடை
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வட பகுதிக்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. இராணுவ அதிகாரி ஒருவரை கோடிட்டு, இலங்கையின்… Read more
பிரித்தானியா தமிழர்கள் ஆபத்தில்.. : வெளிநாடுகளின் தந்திரம் வெளியானது…!
இலங்கை இனப்படுகொலை அரசிற்கு எதிராகச போர்க்குற்ற விசாரணை செய்யப்போவதாக, நாடகமாடும் பிரித்தானிய அரசு கோத்தாபயவின் தனியார் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை… Read more
வெளிநாடுகளால் கிடைக்கும் உதவிகளுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்; வடக்கு முதலமைச்சர்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும்… Read more
அபிவிருத்தி திட்டங்களை அரச தரப்பினர் தமது பொக்கற் பணத்தில் செய்யவில்லை
வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறோம் என்று அரச தரப்பினர் கொக்கரிக்கின்றனர். அவர்கள் தமது பொக்கற்றுக்குள் இருந்து காசை… Read more
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை!- கோத்தபாய
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச… Read more
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி
வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு… Read more
வெளிநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியமாட்டோம்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நாட்டில் இடம்பெற்று முடிந்த போர் தொடர்பில் யாருக்கும் அடிபணிய அரசு தயாராக இல்லை.நாட்டு மக்களே எது சரி என தீர்மானிக்க… Read more
வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது
வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது… Read more
















