யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகர மத்திய பகுதி, முடக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கூடிய…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை…
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண…
காலி – ஹிக்கடுவை ருமாஸ்ஸல மலை பகுதியில் உள்ள விஹாரையில் 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த…
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை இன்று முற்பகல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக…
கொரோனா தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்கான Rapid Antigen Test பரிசோதனைக் கருவிக்கு, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆய்வுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் இரணவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.…
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (14) 13வது மரணம் பதிவாகியுள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய…
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்…