Tag: top

ஞானசாரருக்கு  ஒரு சட்டம் ; விஜயகலாவுக்கு  இன்னொரு சட்டமா?- கம்மன்பில

புலிகள் வேண்டும் என கூறிய விஜயகல மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப் படுகின்றார் ஆனால் பெளத்த வாதம் பேசிய ஞானசார…
“எந்த ஆட்சியிலும் இல்லாத அரசியல் பழிவாங்கல் இந்த ஆட்சியில்”

வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பாராளுமன்ற…
வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பு – ஒளித்து விளையாடிய கூட்டமைப்பு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க நேற்று கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த போதும், அதன்…
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று…
‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா…
சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின்…
போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம் – ஏஎவ்பி

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது. பழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை…
2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனம் செய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர்…
விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் உள்ளன! – திஸ்ஸ விதாரண

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்களை விசாரிப்பது பாரதூரமான விடயம் என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவர்,…
புலிகள் போர்க்குற்றம் புரியவில்லையா – ஜி.எல்.பீரிஸ் கேள்வி

பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா என கேள்வி எழுப்பிய பொதுஜன பெரமுனவின்…