புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…
காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க…
அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்துக்களைக் கூறும்போது பொறுப்புடன், இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை…
நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த…
போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை. வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான்…
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணம் முழுவதும் திங்கட்கிழமை முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் வடக்கு…
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா மனித உரிமைகள்…
பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின் அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது. எனவே, வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி…
வடக்கு மற்றும் தெற்கு மக்களின் விருப்பினை வென்றெடுக்க கூடிய ஜனாதிபதி ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய…