கடந்த அரசின் ஊழல்வாதிகளையும், திருடர்களையும் பிடிக்கத் தவறியதால், தற்போது வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளனர் என்று விசனம் தெரிவித்துள்ளார்…
யாழ்.குடாநாட்டில் படையினர் வசம்முள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இருநாள்…
தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், வளம்மிக்க நிலப்பரப்புகளையும் அபகரிப்பதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண…
புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம். ஆனாலும் பயனுள்ள…
எமது மாகாணத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என,…
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா…
மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில் இருந்து…
தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார்…
சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன்…
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை…