Tag: top

வீரர்­கள் திரு­டர்­க­ளா­க­வும், திரு­டர்­கள் வீரர்­க­ளா­க­வும் மாறி­யுள்­ள­னர்! – அர்­ஜூன ரண­துங்க

கடந்த அர­சின் ஊழல்­வா­தி­க­ளை­யும், திரு­டர்­க­ளை­யும் பிடிக்­கத் தவ­றி­ய­தால், தற்­போது வீரர்­கள் திரு­டர்­க­ளா­க­வும், திரு­டர்­கள் வீரர்­க­ளா­க­வும் மாறி­யுள்­ள­னர் என்று விசனம் தெரிவித்துள்ளார்…
ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்திய பின் காணிகள் விடுவிப்பு குறித்து முடிவு! – ரணில் உறுதி

யாழ்.குடாநாட்டில் படையினர் வசம்முள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இருநாள்…
தமிழர் நிலங்களை அபகரிக்க வட்டமடிக்கும் ‘கழுகுகள்’ – முதலமைச்சர் சூசகம்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், வளம்மிக்க நிலப்பரப்புகளையும் அபகரிப்பதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண…
மாவைக்கு வந்துள்ள சந்தேகம்!

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம். ஆனாலும் பயனுள்ள…
எமது உரிமையைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை! – முதலமைச்சர் சீற்றம்

எமது மாகாணத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என,…
ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா…
16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம்

மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில் இருந்து…
மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி

தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார்…
சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன்…
விக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பம் – விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்ற முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நட­வ­டிக்கை…