Author Archives: Kalai arasan
அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்! மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம்!- ராஜித
தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது… Read more
தமிழீழத்தை உருவாக்க மீண்டும் முயற்சி:இந்தியா,அமெரிக்கா சதி!
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாக்கவே முயற்சித்தது. அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தமையால்… Read more
இலங்கையே அணி திரண்டாலும் எங்கள் உணர்வுகளை அழித்துவிட முடியாது; அனந்தி சசிதரன்
உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி… Read more
அதிகாரத்தை பயன்படுத்தி மைத்திரியை மஹிந்த பதவி நீக்கம் செய்துவிட்டார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவும் பொதுச் செயலாளராகவும் நானே பதவி வகிக்கின்றேன். கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும்… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 27.11.2014
மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்…. Read more
இன்றைய ராசிப் பலன்கள் 26.11.2014
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட… Read more
மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்தான் மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்- மனோ கணேசன்
மலைநாட்டில் காணி-வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு… Read more
சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர 23,24ஆம் திகதிளில் அரசாங்க ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்: மைத்திரி
எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில், தற்போது இடம்பெறும் சர்வதிகார… Read more
எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன்… Read more
ஆளுந்தரப்பில் இருந்து மூன்று உறுப்பினர்கள் விலகி தனி கூட்டணி அமைப்பு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை… Read more
















