List/Grid

Author Archives: Kalai arasan

aarya-pooja

ஆறு வருடங்களுக்கு முந்தைய காதலியிடம் ஆர்யா மீண்டும் நெருக்கம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா மீண்டும் நடிகை பூஜாவுடன் நெருக்கமாக இருப்பதாக கோலிவுட்டில் செய்தி… Read more »

ananya-1211-600

அனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்… அதிதி பட தயாரிப்பாளர் புலம்பல்!

அதிதி பட படப்பிடிப்பில் நடிகை அனன்யா பண்ணிய விரும்பத்தகாத செயல்களால் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டமாகியுள்ளதாக அப்படத்தின் வில்லன் நடிகரும்…. Read more »

modi-plane-600

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து பாதை மாற்றப்பட்ட மோடியின் விமானம்!

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது. ஆனால்… Read more »

sexual-feelings1-600

கள்ளத்தனமாக அரங்கேறிய சில்மிஷம்: கையும், களவுமாக பிடித்த அம்மா

மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கையும், களவுமாக சிக்கியுள்ளார். பிரித்தானியாவில் ஆசிரியர் (35) ஒருவர், 16 வயது மாணவி… Read more »

saravanapavan

புலியில்லாத வடக்கில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படை தேவையா; கேள்வியெழுப்புகிறார் சரவணபவன் எம்.பி

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் புலி இல்லை என சர்வதேசத்திற்கு அரசு கூறிவருகின்ற நிலையில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படையினரை வடக்கில்… Read more »

sexual

மனைவிக்கு உதவியாக வந்த வேலைக்காரியை கர்ப்பமாக்கிய கணவன் – தாராள மனதுடன் ஏற்றுக்கொண்டார் மனைவி

நாகர்கோவிலில் மனைவியின் உதவிக்காக வந்த வேலைக்கார பெண்ணை கணவர் கர்ப்பமாகியதால் அந்த நபரின் மனைவியே அப்பெண்ணை ஏற்றுக் கொண்டுள்ளார். நாகர்கோவில்… Read more »

malaysia-airlines

மலேசிய விமானத்தை உண்மையில் சுட்டு வீழ்த்தியது யார்? மாறி மாறி குற்றம் சுமத்துவதால் குழப்பம்.

உக்ரைன் நாட்டு வான் எல்லையில் மலேசிய ஏர்லைன்ஸ் ஏவுகணையால் தாக்கி வீழ்த்தப்பட்ட விபத்தில் 295 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த… Read more »

peries

ஐ.நா இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை ஏற்காது: ஜி.எல்.பீரிஸ்!

இறுதிப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கை… Read more »

tnalogo2

யாழில் வல்லுறவுக்கு உள்ளான சிறுமிகளின் பெற்றோர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு… : ஈபிடிபியினரும் அச்சுறுத்துவதாக முறைப்பாடு.

யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று… Read more »

mano-ganeshan3

இன்று காசாவில் நடப்பதும், அன்று வன்னியில் நடந்ததும் ஒன்றுதான்: மனோ கணேசன்.

பாலஸ்தீன காசாவில் இன்று நடப்பதும், அன்று எங்கள் வன்னியில் நடந்ததும் ஒன்றுதான் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ… Read more »