Author Archives: Kalai arasan
ஆறு வருடங்களுக்கு முந்தைய காதலியிடம் ஆர்யா மீண்டும் நெருக்கம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.
அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா மீண்டும் நடிகை பூஜாவுடன் நெருக்கமாக இருப்பதாக கோலிவுட்டில் செய்தி… Read more
அனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்… அதிதி பட தயாரிப்பாளர் புலம்பல்!
அதிதி பட படப்பிடிப்பில் நடிகை அனன்யா பண்ணிய விரும்பத்தகாத செயல்களால் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டமாகியுள்ளதாக அப்படத்தின் வில்லன் நடிகரும்…. Read more
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து பாதை மாற்றப்பட்ட மோடியின் விமானம்!
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது. ஆனால்… Read more
கள்ளத்தனமாக அரங்கேறிய சில்மிஷம்: கையும், களவுமாக பிடித்த அம்மா
மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கையும், களவுமாக சிக்கியுள்ளார். பிரித்தானியாவில் ஆசிரியர் (35) ஒருவர், 16 வயது மாணவி… Read more
புலியில்லாத வடக்கில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படை தேவையா; கேள்வியெழுப்புகிறார் சரவணபவன் எம்.பி
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் புலி இல்லை என சர்வதேசத்திற்கு அரசு கூறிவருகின்ற நிலையில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படையினரை வடக்கில்… Read more
மனைவிக்கு உதவியாக வந்த வேலைக்காரியை கர்ப்பமாக்கிய கணவன் – தாராள மனதுடன் ஏற்றுக்கொண்டார் மனைவி
நாகர்கோவிலில் மனைவியின் உதவிக்காக வந்த வேலைக்கார பெண்ணை கணவர் கர்ப்பமாகியதால் அந்த நபரின் மனைவியே அப்பெண்ணை ஏற்றுக் கொண்டுள்ளார். நாகர்கோவில்… Read more
மலேசிய விமானத்தை உண்மையில் சுட்டு வீழ்த்தியது யார்? மாறி மாறி குற்றம் சுமத்துவதால் குழப்பம்.
உக்ரைன் நாட்டு வான் எல்லையில் மலேசிய ஏர்லைன்ஸ் ஏவுகணையால் தாக்கி வீழ்த்தப்பட்ட விபத்தில் 295 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த… Read more
ஐ.நா இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை ஏற்காது: ஜி.எல்.பீரிஸ்!
இறுதிப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கை… Read more
யாழில் வல்லுறவுக்கு உள்ளான சிறுமிகளின் பெற்றோர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு… : ஈபிடிபியினரும் அச்சுறுத்துவதாக முறைப்பாடு.
யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று… Read more
இன்று காசாவில் நடப்பதும், அன்று வன்னியில் நடந்ததும் ஒன்றுதான்: மனோ கணேசன்.
பாலஸ்தீன காசாவில் இன்று நடப்பதும், அன்று எங்கள் வன்னியில் நடந்ததும் ஒன்றுதான் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ… Read more
















