Author Archives: Kalai arasan
திருப்பதியில் விஐபி தரிசனம் செய்த நித்யானந்தா – ரஞ்சிதா
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட… Read more
குஷ்புவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பா.ஜ.க
நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எஸ். வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தி.மு.க… Read more
இலங்கையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தமிழின அழிப்பின் தொடர்ச்சியே: நாம் தமிழர் கட்சி.
இலங்கையின் தென்பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களில் இஸ்லாமிய மக்கள் மீது பெளத்த சிங்கள இனவெறியாளர்கள் நடத்திவருவது, இரு மதப்… Read more
விமான படைக்கு அருள் பாலிக்கும் அல்லாவும், சிவபெருமானும்.
ஒரு பக்கத்தில் அளுத்கமேயில் சிங்கள காடையர்கள் முஸ்லீம்களை தாக்கி பெரும் சேதங்களை விளைவிக்கிறார்கள். மறு முனையில் இனங்களுக்கு இடையே நல்லெண்ணத்தை… Read more
யாழில் வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் ஒப்படைத்தால் பணப் பரிசு கொடுக்கப்படுமாம்.
அபாயகரமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வைத்திருப்பது ஆபத்தானது என தலைப்பிட்ட சுவரொட்டிகளை பாதுகாப்பு படையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக ஒட்டி வருகின்றனர்…. Read more
வடமாகாண சபையின் அதிகாரங்கள், அபிவிருத்திகளை தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள்!- முதலமைச்சர்
வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர்… Read more
அனந்தி சசிதரனது பாதுகாப்பு திடீரென விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில்… Read more
ஐ.நா. குழுவுக்கு அனுமதி இல்லை
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித… Read more
ஈராக்கில் நடக்கும் படுகொலைகளில் 8 வயதுச் சிறுவர்களும் ஆயுதங்களுடன் உள்ளார்கள்: அதிர்சி புகைப்படங்கள்.
ஈராக்கில் மனித குலத்தை அழிக்கும் பாரிய நாசகாரக் குண்டுகள் உள்ளது. சதாம் அதனை தயாரித்து வருகிறார் என்று சொல்லி, அமெரிக்க… Read more
மனித உரிமைகளை ஆயுதமாகக்கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன : மஹிந்த ராஜபக்ஷ
பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக விபரித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அந்த முன்னேற்றத்தை பொரு ட்படுத்தாமல்… Read more
















