Author Archives: Kalai arasan
ஐ.நா வை புறக்கணித்தால் இலங்கையே தனிமைப்படும்; நாடாளுமன்றில் எச்சரித்தார் இரா.சம்பந்தன்
“ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. இவ்வாறான மனநிலையுடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு… Read more
குஷ்பு போனது நஷ்டமே…ஆனால் விசாரணை உண்டு: டி.கே.எஸ் இளங்கோவன்
திமுகவில் இருந்து குஷ்பு விலகியது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தாங்க… Read more
தட்டுவன்கொட்டியின் கதவுகளை அரசியல்வாதிகள் தேர்தலின்போது மட்டுமே தட்டுகிறார்கள் – மக்கள் விசனம்
போரினாலும் இயற்கையினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமம் தட்டுவன்கொட்டி. இப்படி ஒரு கிராமம் ஆனையிறவுக்குக் கிட்ட இருக்கின்றது என்பதே பலருக்குத்… Read more
மகிந்தவை பார்க்க 1000 ரூபாய்…. : வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நடந்த பகல் கொள்ளை.
வவுனியாவின் பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகிய சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் மகிந்தவின் வருகையை முன்னிட்டு மாணவர்களிடம் 1000 ரூபாய் பணம்… Read more
யாழில் 20பேரை கொல்வதற்கு 100 பேரை தயார் படுத்தும் மர்மக் குழு! இராணுவம் பின்புலமா !
இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு… Read more
நாடு சுடுகாடு … : மகிந்தருக்கு பொலிவில் விருதாம்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான பங்களிப்புக்கான விருது பொலிவியாவில் வழங்கப்பட்டது. பொலிவியாவின் துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா லினேராவினால்… Read more
முஸ்லீம் கலவரத்தில் பெண் உட்பட நால்வர் பலி! பலர் மாயம்!
பேருவளை, தர்ஹா நகர் மற்றும் அளுத்கம ஆகிய இடங்களில் தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும்… Read more
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்.
பொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும்… Read more
யாழில் வாள் வெட்டு : ஒருவர் பலி இருவர் படுகாயம் : மோசமடைகிறது யாழ் நிலைமை
நாள் தோறும் தொடரும் குழு மோதல்களினால் யாழ்ப்பாணம் அதிர்ந்த வண்ணமேயுள்ளது. அவ்வகையில் கோண்டாவில் பகுதியினில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் இளைஞர்… Read more
குரோஷிய கால்பந்தாட்ட வீரர்களின் நிர்வாண புகைப்படம் அம்பலம்
ஆடைகளை அவிழ்த்துப்போட்டுவிட்டு, அம்மணமாக குளித்துக்கொண்டிருந்த குரோஷிய வீரர்களின் புகைப்படங்களை அந்த நாட்டு பத்திரிகை பிரசுரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மீடியாக்களை சந்திப்பதில்லை… Read more
















