Author Archives: Kalai arasan
கோயிலுக்குச் சென்ற என் கணவரை இராணுவத்தினர் சுட்டு ‘ட்ரக்’கில் ஏற்றிச் சென்றனர்: கண்ணீருடன் மனைவி சாட்சியம்!
“வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற என் கணவரை இராணுவத்தினர் சுட்டு ட்ரக்’கில் ஏற்றிச் சென்றனர். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. அவர்… Read more
மீண்டும் சிங்களவர்கள் அட்டகாசம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 28 பேர் கைது
இலங்கைக் கடற்படையின் அட்டகாசம் சற்றும் குறையவில்லை. இன்று அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவரக்ள் 28 பேரை… Read more
ஜனாதிபதிக்கும் வீரவன்ஸவுக்கும் வெட்கமில்லை – ஹேமகுமார நாணயக்கார.
அமைச்சர் விமல் வீரவன்ஸ சாப்பாத்துகளை அணிந்த பின்னர் கால்களுக்கு கொஸ்சுகளை அணிய முயற்சிப்பதாக மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார… Read more
பாலியல் குற்றம் புரிய முற்பட்ட வயோதிப மாமனாரை கத்தியால் குத்திய மருமகள்
தன்மீது பாலியல் குற்றம்புரிய முற்பட்ட மாமனாரை கத்தியால் குத்தி விட்டு மருமகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று கலகெதர… Read more
மார்பகப் புற்றுநோய் கொடூரமானது! தப்பிப்பதற்கான 7 வழிகள் இதோ!
பல்வேறு வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், மார்பக புற்றுநோயின் தாக்கம் தான் தற்போது அதிக அளவில் உள்ளது. பெண்களுக்கு வரும் இந்த… Read more
நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? முதல்ல இத படிங்க…
கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி/கணவன்,… Read more
மட்டக்களப்பில் லண்டன் வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்து இந்து மதப்படி தாலிகட்டிய தமிழன் இவன் (Photos)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞனுக்கும் இந்து சமய முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி… Read more
நாகரீகம் என்ற போர்வையில் மதுவுக்கு அடிமையாகும் இளம் பெண்கள்
நவநாகரீகத்தில் திளைத்து வரும் இன்றைய இளம் பெண்களின் லேட்டஸ்ட் அடையாளம் மது அருந்துவது. எந்தவித சங்கோஜமும் இல்லாமல் பலர் மத்தியில்… Read more
புலிகளுக்கு உயிரூட்டும் மலேசிய அக்காவை கைது செய்ய இன்டர்போல் ஊடாக பிடிவிராந்து
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் மலேசியாவுக்கு வரும் புலிகளின் உறுப்பினர்களை மலேசிய அக்கா என்ற பெண் நெறிப்படுத்தி… Read more
அந்தக்காலத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பெட்டிசம் போட்ட ஐங்கரநேசன் -நடந்தது என்ன?
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அன்று மாலை யாழ்.நகரில் உள்ள முறைப்பாட்டு பெட்டியில் போட்டிருந்தேன். எங்கள்… Read more
















