Author Archives: Kalai arasan
வவுனியாவைச் சேர்ந்த, பிறந்து 15 நாட்களேஆன சிசு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட கொடுரம்!!
மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை… Read more
வளலாயில் காணிகளை பார்வையிடச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்
யாழ். அச்சுவேலி, வளலாய் மேற்கு இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை 23 வருடங்களின் பின்னர்… Read more
இசைப்பிரியா உசாளினி பற்றி எதுவும் தெரியாது: இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய!
இராணுவத்தின் பிடியில் இசைப்பிரியா மற்றும் உசாளினி என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் இரு பெண்கள் தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது… Read more
மாயாஜாலில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்… கோச்சடையான் புதிய சாதனை!
சென்னையில் உள்ள மாயாஜால் அரங்கிரல் ரஜினியின் கோச்சடையான் படம் நாளொன்றுக்கு 100 காட்சிகள் வீதம் வெளியாகவிருக்கிறது. இதுவரை எந்தப் படத்துக்கும்… Read more
வரலாறு காணாத வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு… போன் செய்து ‘நன்றி’ சொல்லும் அம்மா!
லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை சாத்தியமாக்கிய தமிழக வாக்காளர்களுக்கு செல்போன் வாயிலாக நன்றி அறிவிப்பு செய்து வருகிறார் தமிழக… Read more
மோடி பிரதமரானதால் நாட்டை விட்டு வெளியேறுவேனா… ஷாரூக் விளக்கம்
பிரதமராகப் போகும் மோடிக்கு எதிராக தான் டுவிட்டரில் கருத்து எதுவும் பதியவில்லை என விளக்கமளித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான். நடந்து முடிந்த… Read more
மே 18ஆம் திகதிக்கு பின்னும் நினைவேந்தல் செய்யத் தடை ;பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு இராணுவம் அறிவுறுத்து
வன்னியில் நடந்து முடிந்த கொடூரமான போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு மே மாதம் 18ஆம் திகதி அஞ்சலி செலுத்த முடியாது… Read more
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் கைதான சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது கையடக்க தொலைபேசியில் தமிழீழ… Read more
வேலைக்காரி மீது கொதிக்கும் நீரை ஊற்றி தண்டனை. ஃபேஸ்புக் உதவியால் பிடிபட்ட முதலாளி.
சவுதி அரேபியாவில் வேலைக்காரியாக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றி தண்டனை கொடுத்த முதலாளி ஒருவரை ஃபேஸ்புக்… Read more
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை. கார் வெடிகுண்டு வெடித்து 118 பேர் பலி.
கடந்த மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட… Read more
















