Author Archives: Kalai arasan
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் ஜெயில். அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளி ஒருவருக்கு 25 வருட ஜெயில் தண்டனை கொடுத்து அமெரிக்க… Read more
தாய்லாந்தில் அரசியல் குழப்பநிலை. அவசரக் கூட்டத்தில் தீர்வு எட்டப்படவில்லை!
தாய்லாந்தில் அரசியல் குழப்பநிலைமையை தணிக்கும் முயற்சியாக நாட்டின் இராணுவத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த அவசர பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் இன்றி… Read more
மோடியல்ல எவர் வந்தாலும் எமது வரலாற்றை முதன்மைப்படுத்துவோம் : சம்பிக்க
இந்தியாவில் நரேந்திர மோடி அல்ல; எந்தவொரு பலமான அரசாங்கம் வந்தாலும் இலங்கையானது 10 ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட நாடு… Read more
கப்பல் எனும் அரசாங்கம் மூழ்க முன் விமல், சம்பகிக்க என்ற எலிகள் பாய்வதற்கு தயார்:ஐ.தே.க.
கப்பலொன்று கவிழும்போது முதலில் அதிலுள்ள எலிகள் தான் வெளியே பாய்ந்து செல்லும். அதேபோன்று இன்று அராசங்கமென்ற கப்பல் மூழ்கப் போகிறது… Read more
சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது பான் கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
சர்வதேச விசாரணையை இலங்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஐ.நா செயலாளர் பான் கீ மூனிடம் நேரடியாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி… Read more
இலங்கையில் போர் குற்றம் புரிந்தவர்கள்; அமெரிக்காவுக்கு வருகை தர தடை
இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சால் அடையாளம் காணப்படும்… Read more
ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ரத்து செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நிகழ்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளில்… Read more
ஜெயலலிதாவின் வெற்றி ஈழத்தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி – அனந்தி
கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி ஈழத் தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி இந்தியாவில் இடம்பெற்று முடிந்த… Read more
சர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன்… Read more
யாழ். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி!
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தடைகளையும் தாண்டி, இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்தவாரம் மூடப்பட்ட… Read more
















