Author Archives: Kalai arasan
மத விவகார பொலிஸ் பிரிவினை கலையுங்கள் : ராவணா சக்தி அமைப்பு கோரிக்கை
மதவிவகாரங்கள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவினை உடனடியாக கலைக்க வேண்டும்.இதனைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் சர்வதேச அளவில் குழப்பத்தை… Read more
விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்கட்சிகளுக்கு தடையாக இருக்காது என நான் நம்புகிறேன் : மனோ கணேசன்
விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார். இப்போது இங்கே… Read more
ஒபாமா மகள்களை பின்தொடர்ந்த மர்ம கார்: 1 மணிநேரம் மூடப்பட்ட வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் வந்த காரை மர்ம கார் பின் தொடர்ந்து வந்ததால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக… Read more
நீதிமன்ற தீர்ப்பால் தாய்லாந்து பிரதமரின் பதவிக்கு ஆபத்து!
தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் யாப்பை மீறி செயற்பட்டதாக அவர்… Read more
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை… Read more
களுத்துறை அளுத்கமவில் இன்று ரயில் விபத்து: அறுவர் அதிரடி பணிநீக்கம்!
களுத்துறை, அளுத்கம தொடருந்து நிலையத்தில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிய… Read more
ரஜினியுடன் ஆக்ரோஷமாக மோதிய தீபிகா படுகோனே.கோச்சடையான் படத்தின் ஹைலைட்.
வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே மோதும் ஆக்ரோஷமான… Read more
நயன்தாராவுக்கு ரூ.1 கோடி சிம்பு கொடுத்தது ஏன்? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நயன்தாரா – சிம்பு மீண்டும் ஜோடி சேர்ந்த படம் “இது நம்ம ஆளு”. ஆனால் இந்த… Read more
இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 பேர் தமிழகத்தில் வாழும் அகதிகள்!: ஆலோசனையில் உள்துறை
“பயங்கரவாதிகள்’ என இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் தமிழகத்தில் அகதிகளாக வசித்துவருவதாக அந் நாட்டு அரசு… Read more
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது: கருணாநிதி
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே எதிர்பார்க்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி… Read more
















