List/Grid

Author Archives: Kalai arasan

santhanam2

சொந்தப்பட பப்ளிசிட்டிக்கு மட்டும் ஓடி ஓடி வர்றீங்க..? : சந்தானத்தை சங்கடப்பட வைத்த நிருபர்!

காமெடி நடிகர் சந்தானம் சமீபகாலமாக எந்தப் படத்தின் ஆடியோ பங்ஷன் உள்ளிட்ட புரமோஷன் வேலைகளுக்கும் வருவதில்லை. நடிகைகள் பப்ளிசிட்டிக்கு வரவில்லை… Read more »

Ruwan_Wanigasuriya

பாக். தீவிரவாதிகளுக்கு பயற்சி; இலங்கை மறுப்பு…!!

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்திக்கு இலங்கை இராணுவம் மறுப்பு… Read more »

lk-army

யாழில் வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு…!!

யாழ்ப்பாணம், மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்,… Read more »

chennai-blast

சென்னையில் வெடித்தது மோடி கூட்டத்தில் வெடித்த அதே ரக குண்டு… விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் வெடித்ததும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்ததும் ஒரே ரக குண்டு தான்… Read more »

chennai-police

நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை- போலீஸ் குவிப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர இளைஞரணி அமைப்பாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம்… Read more »

jappan land

80 அடி குழியில் விழுந்து மணலால் புதைக்கப்பட்ட பெண், 30 நிமிடங்கள் கழித்து உயிருடன் மீட்பு.

ஜப்பானில் கட்டிட வேலை ஒன்று நடந்து கொண்டிருந்தபோது பல டன் எடையுள்ள மணலால் மூடப்பட்ட ஒரு பெண் உயிர் பிழைத்த… Read more »

sirya

ஆசியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை கல்லால் அடித்து கொல்ல அபுதாபி நீதிமன்றம் உத்தரவு.

அபுதாபியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த ஆசிய பெண் கள்ளத்தொடர்பு காரணமாக கர்ப்பமானதால், அவரை கல்லால் அடித்து கொல்லும் மரணதண்டனையை அந்நாட்டு நீதிமன்றம்… Read more »

jappan

ஜப்பானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம். புகுஷிமா அணுமின் நிலையம் என்ன ஆனது?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். சுனாமி… Read more »

srilanka-india

இலங்கையின் தடைப் பட்டியலை ஏற்றது இந்தியா, மருத்துவ சிகிச்சைக்காக சென்றவரை திருப்பி அனுப்பியது

புலம்பெயர்ந்த அமைப்புகள் 16 மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடைபட்டியலை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக… Read more »

Mangala-Samaraweera3

இனப்பிரச்சினை தீர்வுக்காக ஆட்சி மாற்றத்திற்கு துணை நிற்க வேண்டும் : மங்கள சமரவீர

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்விற்கு சர்வதேசத்தை நம்பியிருப்பதை விடவும் ஆட்சி மாற்றத்திற்கு துணை நிற்பதே சிறந்ததாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடமே உள்ளது… Read more »