Author Archives: Kalai arasan
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை நேர்த்தியற்றது; இலங்கை அதிருப்தி
இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் தொழில் நேர்த்திக்கு உட்பட்ட வகையில் நடக்கவில்லை என்று… Read more
பாஜக தலைமை அலுவலகத்திற்கு அல்கொய்தா வெடிகுண்டு மிரட்டல் – தமிழிசை
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும், ஆனால் அதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும்… Read more
ஐ.நாவிற்கு சாட்சியமளித்த இராணுவ அதிகாரி தொடர்பாக தகவல் திரட்டப்பட்டுள்ளது: அரசாங்கம்!
ஐ.நாவுக்கான இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள்… Read more
கணவரின் சாம்பலை மொபைல் நிறுவனத்திற்கு கொண்டு வந்த விதவைப்பெண். அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தனது கணவருக்கு மொபைல் நிறுவனம் தொடர்ந்து பில் அனுப்பிக்கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார்…. Read more
த்ரிஷா திருமண நிச்சயதார்த்தம் யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்தது? முழு விவரம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக நம்பர் 1… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 18.11.2014
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும்…. Read more
இறுதிப் போரின் போர்க்குற்றங்கள் தொடர்பாக முக்கிய இராணுவ அதிகாரி ஜெனீவாவில் ரகசிய சாட்சியம் !
இறுதிப் போரின்போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால், புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்குழுவிடம் சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளதாகத்… Read more
பொது வேட்பாளர்களாக சந்திரிக்கா மற்றும் கரு – எதிர்க்கட்சிகள் திட்டம்
எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய… Read more
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிள்ளையான்
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட… Read more
599 ரூபாய்க்கு ஐபோன் தருவதாக பணம் பறித்த ஆன்லைன் நிறுவனம்! உஷார் மக்களே, உஷார்!!
ஐபோனை 599 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகிகளை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்…. Read more
















