Author Archives: Kalai arasan
மேலும் ஒரு பிணைக்கைதி தலை அறுத்து கொலை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அமெரிக்காவின் உதவிகள் முழு அளவில்… Read more
சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு! (படங்கள்)
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில்… Read more
போலிஸிடம் சிக்கிய சந்தியா?
காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சந்தியா. இதை தொடர்ந்து டிஷ்யும், மகேஷ், சரண்யா மற்றும் பலர் போன்ற… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 17.11.2014
மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார்… Read more
தமிழ்,முஸ்லிம் மக்களையும் நம்பியே நாம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ளோம்
அரசாங்கத்தை வீழ்த்தும் பொது எதிரணியில் சிங்கள மக்களை போல் தமிழ், முஸ்லிம் மக்களையும் நம்பியே களமிறங்குகின்றோம். பொதுஎதிரணியில் தமிழ் தேசியக்… Read more
கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் நிபந்தனைகளை வெற்றி கொள்ள முடியும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் இராணுவ பிரசன்னக்குறைப்பு வடமாகாண… Read more
நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் நீண்ட கால உறவினைக் கொண்டிருக்கின்றது. அதே போன்று இந்தியாவுடனான உறவும் மிகவும் சுமுகமானதே. இரு தினங்களுக்கு… Read more
பொதுவேட்பாளர் சந்திரிக்காவா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள வேட்பாளரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின்… Read more
மாகாணசபைகள் சுயாதினமாக செயற்பட அரசு அனுமதிப்பதில்லை : ஒத்துக்கொண்டார் வாசுதேவ
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கான வரவு செலவுதிட்ட ஒதுக்கங்கள் குறித்து விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று… Read more
நாட்டைப் பாதுகாக்க இன்னொரு ஆயுதப் போராட்டம் அவசியம்; அனுரகுமார திசாநாயக்க
நாட்டில் தற்போது இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம்… Read more
















