List/Grid

Author Archives: Kalai arasan

sonia-gandhi

சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி… Read more »

daklas

பிரச்சினைகளுக்கு தீர்வு காண த.தே.கூட்டமைப்பு தடை: டக்ளஸ்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக அமைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கின் அபிவிருத்தியையும்… Read more »

sirya

சிரிய போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளது

சிரிய நாட்டுப் போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளதெனத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் மட்டும் 10… Read more »

usa-flag

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நல்வாழ்வுக்கென அமெரிக்கா 1.7 மில்லியன் டொலர் நிதியுதவி

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா… Read more »

waterboarding_CI

ஜோர்ஜ். W.புஷ் ஆட்சிக் கால கொடூரங்கள் 6300 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை வெளியாகி உள்ளது

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். W.புஷ் இன் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஆள் கடத்தல்கள், ரகசிய சிறைச்சாலைகள், சித்திரவதைகள்… Read more »

veravansa

ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டும் – ஜே.என்.பி.

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென ஜே.என்.பி… Read more »

ltte-logo

புலி ஆதரவு அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியாருவர் குற்றம்… Read more »

Gotabaya-Rajapaksa5

பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்! முல்லைத்தீவில் கோத்தாபய சண்டித்தனம்

முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர்… Read more »

arrest

இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக் கடற்பரப்பில்… Read more »

un-lk

ஐ.நா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது

un ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்த… Read more »