Author Archives: Kalai arasan
சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!
இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி… Read more
பிரச்சினைகளுக்கு தீர்வு காண த.தே.கூட்டமைப்பு தடை: டக்ளஸ்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக அமைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கின் அபிவிருத்தியையும்… Read more
சிரிய போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளது
சிரிய நாட்டுப் போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளதெனத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் மட்டும் 10… Read more
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நல்வாழ்வுக்கென அமெரிக்கா 1.7 மில்லியன் டொலர் நிதியுதவி
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா… Read more
ஜோர்ஜ். W.புஷ் ஆட்சிக் கால கொடூரங்கள் 6300 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை வெளியாகி உள்ளது
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். W.புஷ் இன் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஆள் கடத்தல்கள், ரகசிய சிறைச்சாலைகள், சித்திரவதைகள்… Read more
ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டும் – ஜே.என்.பி.
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென ஜே.என்.பி… Read more
புலி ஆதரவு அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியாருவர் குற்றம்… Read more
பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்! முல்லைத்தீவில் கோத்தாபய சண்டித்தனம்
முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர்… Read more
இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக் கடற்பரப்பில்… Read more
ஐ.நா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது
un ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்த… Read more
















