Author Archives: Kalai arasan
தேர்தல் வெற்றிக்காக யாகம் நடத்திய சோனியாகாந்தி
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு… Read more
இலங்கையின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றாராம் அனந்தி; குற்றஞ்சாட்டுகின்றது இலங்கை அரசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்… Read more
உயிருக்காக போராடிய தந்தைக்காக 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு:கலிபோர்னியாவில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்
தனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என… Read more
சரணடைந்தோரை இராணுவம் கொண்டுசென்றதைக் கண்டேன்; நேரில் பார்த்த சாட்சி நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம்
“இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான்… Read more
மக்கள் குடியிருந்த இடங்களை அபகரித்தமையை மறைக்க 100 ஏக்கர் விவசாய நிலத்தை கையளிக்கிறாராம் கோத்தா
கேப்பாபுலவில் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 100 ஏக்கர் விவசாய நிலத்தை இன்று நடைபெறும் நிகழ்வில் கையளிக்கவுள்ளதாகவும்… Read more
எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது – விக்ரமபாகு கருணாரட்ன
எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்… Read more
பாகிஸ்தான் பிரஜை கைது: 25 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து… Read more
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை! கோத்தாவிடம் பொறுப்பு
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது…. Read more
முறைப்பாடு செய்யப்பட்டால் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரணை நடத்தப்படும்!- மஹிந்த தேசப்பிரிய
முறைப்பாடு செய்யப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய… Read more
புலிகள் ஆதரவு அமைப்புக்களினால் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது! சிங்கள பத்திரிகை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது என சிங்கள பத்திரிகையொன்று… Read more
















