Author Archives: Kalai arasan
நடிகை மனோரமாவிற்கு திடீர் மூச்சுத்திணறல். கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
1000 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை புரிந்த பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று இரவு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக… Read more
நள்ளிரவு பார்ட்டிகளில் ஆட்டம் போடும் தளபதி
சென்னை: தளபதி நடிகர் தற்போது நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு தூள் கிளப்புகிறாராம். தளபதி நடிகர் வீடு விட்டால் ஷூட்டிங்,… Read more
மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்
நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய… Read more
பற்களை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் அப்பிளிக்கேஷன்
ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கித்தினை பேணும் பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின்… Read more
முதல் முறையாக வெளிவரும் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படம்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் வாரிசுகளான வில்லியம்_கேத் மிடில்டன் அவர்களின் குழந்தை ஜார்ஜின் புகைப்படத்தை முதல்முறையாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில்… Read more
13 வருடங்களாக சிறையில் வாடுகிறோம். சேனல் 4க்கு இண்டர்நெட் வழியே பேட்டி அளித்த சவுதி இளவரசிகள்.
சவுதி அரேபியாவின் நான்கு இளவரசிகளும் கடந்த 13 வருடங்களாக தனிமைச்சிறையில் வாடுகின்றனர் என்றும், அவர்கள் நான்கு பேர்களையும், அதிரடி நடவடிக்கை… Read more
பசியால் மயங்கி விழும் நிலையில் வன்னி மாணவர்கள்: ஒரு அதிர்ச்சி தகவல்!
யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியிலுள்ள மாணவச் சிறார்கள் பலர் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல… Read more
அமெரிக்காவில் இருந்து தமிழ் குடும்பமொன்றை வெளியேற்ற முயற்சி
அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது…. Read more
தமிழ்ப் பெண்கள் மீதான வன்முறைகளே ஐ.நா.வின் விசாரணைக்கு முக்கிய பங்காற்றின!– சர்வதேச மன்னிப்புச்சபை
இலங்கையில் தமிழ்ப் பெண்களிற்கு ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் இழைக்கப்பட்ட அநீதிகள் என்பனவே ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் விசாரணை… Read more
இலங்கை மீதான விசாரணையில் மாற்றமில்லை! 14 லட்சம் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு!
n இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள்… Read more
















