Author Archives: Kalai arasan
முள்ளியவளை முறிப்பில் நேற்றுப் பெரும் தேடுதல் இருவர் கைது; ஒருவர் தப்பிவிட்டாராம்
முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினரால் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும், ஒருவர்… Read more
கேப்பாபிலவில் தமிழ் மக்கள் காணிகளை அபகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை; பாதிக்கப்படுபவர்களுக்கு வேறு காணிகள் வழங்கவும் ஏற்பாடாம்
கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினருக்கே உரிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காணிகளை இழந்த தமிழ்… Read more
இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இலங்கை அரசுக்கோ மஹிந்தவுக்கோ அக்கறை இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ இலங்கை அரசுக்கோ அக்கறை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர்… Read more
மார்புக்கு வெளியே இதயம். உத்தரபிரதேசத்தில் உயிருக்கு போராடும் அதிசய குழந்தை.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே உள்ளது. இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்…. Read more
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக்… Read more
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரம்!- ஞானதேசிகன்
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது என தமிழ்நாடு… Read more
வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு
வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது – வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகின்றது…. Read more
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி… Read more
அனைத்து இந்திய மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் – இலங்கை
இலங்கை கடற்பரப்பில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்களும் எதிர்வரும் சில தினங்களுக்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள… Read more
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றது – ஜே.வி.பி.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம், மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடு பாரியளவிலான கடன் சுமையில்… Read more
















