List/Grid

Author Archives: Kalai arasan

arrest

முள்ளியவளை முறிப்பில் நேற்றுப் பெரும் தேடுதல் இருவர் கைது; ஒருவர் தப்பிவிட்டாராம்

முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினரால் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும், ஒருவர்… Read more »

lk-army2

கேப்பாபிலவில் தமிழ் மக்கள் காணிகளை அபகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை; பாதிக்கப்படுபவர்களுக்கு வேறு காணிகள் வழங்கவும் ஏற்பாடாம்

கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினருக்கே உரிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காணிகளை இழந்த தமிழ்… Read more »

vicki-mahi2

இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இலங்கை அரசுக்கோ மஹிந்தவுக்கோ அக்கறை இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ இலங்கை அரசுக்கோ அக்கறை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர்… Read more »

baby

மார்புக்கு வெளியே இதயம். உத்தரபிரதேசத்தில் உயிருக்கு போராடும் அதிசய குழந்தை.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே உள்ளது. இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்…. Read more »

un-human-rights-council_0

26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன

26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக்… Read more »

ganathesikan

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரம்!- ஞானதேசிகன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது என தமிழ்நாடு… Read more »

vickneswaran7

வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது – வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகின்றது…. Read more »

vipusiha

விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி… Read more »

srilankan fishers

அனைத்து இந்திய மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் – இலங்கை

இலங்கை கடற்பரப்பில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்களும் எதிர்வரும் சில தினங்களுக்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள… Read more »

Anura-Kumara-Dissanayake

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றது – ஜே.வி.பி.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம், மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடு பாரியளவிலான கடன் சுமையில்… Read more »