Author Archives: Kalai arasan
இலங்கை முரண்டு பிடித்தாலும் விசாரணையில் மாற்றமில்லை
இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள்… Read more
இலங்கையின் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது : மொஹான் சமரநாயக
நவநீதம்பிள்ளை தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது என ஜனாதிபதியின் பேச்சாளர்… Read more
நுவரெலியா வசந்த கால நிகழ்வு இன்று ஆரம்பம்
நுவரெலியாவின் வருடாந்த ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30மணிக்கு நுவரெலியா நகர பிரதான வீதியில் மாநகர… Read more
அரசை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கும் நேரம் ஜே.வி.பி.தலைவர்
ஜெனிவாவை காட்டி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்த அரசாங்கத்திற்கு பொதுமக்கள் பாரிய பின்னடைவை பெற்றுக்கொடுத்து தகுந்த பாடத்தை கற்பித்துள்ளனர். எனவே… Read more
தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப் போவது இலங்கையே – யஷ்மின் சூகா
ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம்… Read more
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘இனம்’ படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
சர்ச்சைக்குரிய ‘இனம்’ படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்…. Read more
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கேட்க வேண்டாம் – ஜனாதிபதி
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு கேட்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 2016ம் ஆண்டுக்கு… Read more
புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை… Read more
அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை – TNA
அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய… Read more
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச்… Read more
















