Author Archives: Kalai arasan
கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும்… Read more
ஐதராபாத்தின் முக்கிய சாலைகளில் ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படம். பெண்கள் அமைப்பு கண்டனம்.
அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த Race Gurram” என்ற படத்தின் ஹாட் போஸ்டர் ஒன்று, இன்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்… Read more
மாணவர்கள் பதுக்கி வைத்த 4,400 பீர் கேன்கள்.ஒண்டோரியோ போலீஸ் பறிமுதல்
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள Waterloo என்ற நகரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,400 பீர் கேன்களை ஒண்டோரியோ… Read more
விஜய் -அஜீத்தை பின்னுக்கு தள்ளிய கோலி சோடா சிறுவர்கள். கேயார் அதிர்ச்சி தகவல்.
நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார்,… Read more
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களுக்காக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்… Read more
அசைவ உணவே ஆபத்து! ஆய்வில் தகவல்
தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 50 வயதிற்கு மேற்பட்ட, 6,318 பேர்களிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினர்…. Read more
காதலை சொல்வதற்கு உங்களுக்கு பயமா? இதை படியுங்கள்…
காதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா… Read more
ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த iOS 7.1 சாப்ட்வேர். அதிர்ச்சி தகவல்.
ஐபோன்களின் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ஏராளமான சாப்ட்வேர் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது. ஒவ்வொரு சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்படும்போது, அதில் உள்ள நிறைகள் மற்றும்… Read more
கடத்தப்பட்ட விமானத்தின் விமானியின் குடும்பம் திடீர் தலைமறைவு. அதிர்ச்சியில் மலேசிய அரசு.
காணாமல் போன மலேசிய விமானம் அதை செலுத்திய விமானி அல்லது விமானிகளால்தான் கடத்தப்பட்டது என்பது உறுதிபட தெரிந்துவிட்டது. MH 370… Read more
வடமாகாண சபைக்கு அரசு ஒத்துழைத்திருந்தால் உருப்படியான சமிக்ஞையை காட்டியிருக்க முடியும்: சி.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க… Read more
















