Author Archives: Kalai arasan
இருளில் ஒளிரும் கன்னி மரியாள்
தென்பெல்ஜியத்திலுள்ள வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் உருவச்சிலை இரவு நேரத்தில் ஒளிர்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜல்கே நகரிலுள்ள வீடொன்றிலுள்ள… Read more
யூதர்களும் ஈழத்தமிழரும்
உலகிலேயே அதிக இன்னல்களை எதிர்கொண்டவர்கள் யூதஇனத்தைச் சேர்ந்த மக்கள் எனக் கூறுவார்கள். இவர்கள் தமக்கென ஒரு தாயகம் இல்லாத நிலையில்… Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிகிறது : அமைச்சர் ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக்… Read more
தன்னால் முடிந்ததைச் செய்யட்டும் அமெரிக்கா; சவால் விடுகின்றது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்துள்ள திருத்தத்தில் எத்தனை திருத்தங்கள் செய்யப் பட்டாலும் அதை இலங்கை ஒரு… Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஜெனீவா பயணம்
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உயர்மட்ட குழு ஜெனீவா நேற்று மாலை(16) ஜெனீவா சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன்… Read more
கைதான சிறுமி இன்று சிறுவர் இல்லத்துக்கு
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தை அடுத்துக் கைது செய்யப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் தங்க… Read more
குடாநாட்டு தமிழ் இளைஞர்கள் படையில் சேர்ப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியில் வரணியிலும் யாழ். நகரத்தில் கரையோர ஊர்களிலும் கடந்த… Read more
மன்னார் பேராயர் நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்கின்றார் – விமல் வீரவன்ச
மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைந hட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாக வீடமைப்பு மற்றும் பொது… Read more
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய… Read more
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர்… Read more
















