Author Archives: Kalai arasan
மனித உரிமைவாதிகளின் கைதுக்குக் கடும் எதிர்ப்பு; சர்வதேச சமூகமும் சிவில் அமைப்புக்களும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் கைதுகளை சர்வதேச நாடுகளும் சிவில் அமைப்புக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இலங்கை அரசின்… Read more
போக்குவரத்து விதி விளம்பரத்திற்காக சீன அரசு பயன்படுத்திய அதிர்ச்சிகரமான புகைப்படம்.
சீனாவில் உள்ள தம்பதியினர் சாலையில் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் செல்லும்பொது சிக்னல் சிகப்பு நிறத்தில் இருப்பதை கவனிக்காமல் சென்றதால்… Read more
நடனமாடி வாக்கு சேகரித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ
அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி என்பவர் நடனமாடி வாக்கு சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் சினிமா புதிய… Read more
மஹிந்த ராஜபக்சவிடம் மனித உரிமைகளை காக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்
இலங்கை மனித உரிமைகள் தொடர்பான பாதுகாப்பு விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. கிளிநொச்சியில் வைத்து… Read more
கோத்தபாய உனக்கு வெட்கமில்லையா!! – அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்களவர்கள்
அமெரிக்காவில் வாழும் சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நாடு சீனர்களுக்கு… Read more
இலங்கையின் அண்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு: ஐநாவில் நவிப்பிள்ளை
கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம்… Read more
மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் – சீனா
மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்… Read more
3மாத குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த அவுஸ்திரேலிய பெண்: குழந்தை மரணம்
நியூ சவுத் வேல்சஸில் நயாகரா பார்க் எனும் இடத்திலுள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்தே மேற்படி தாய் குழந்தையுடன் குதித்துள்ளார்…. Read more
ஐ.நாவின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்… Read more
வடபுலத்தில் இராணுவம் – பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் – அடாவடித்தனங்களால் வன்னி அதிர்கிறது
வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும்… Read more
















