Author Archives: Kalai arasan
8 பேக்ஸ் உடற்கட்டில் மிரட்டும் அஜித்
வீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித் கௌதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும்… Read more
கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம்
அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் ஆண்டு தோறும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இவ்வருடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட்… Read more
சினிமாவுக்கு குட்பை… ரம்யா
தீவிர அரசியலில் இறங்குவதால் இனி, சினிமாவில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார் நடிகையும், எம்.பியுமான ரம்யா. குத்து படம் மூலம்… Read more
நவனீதம்பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின்… Read more
புலிகள் பொதுமக்களை கொலை செய்யவில்லை, மூங்கிலாறு மனித எலும்புக்கூடுகள் அப்பாவி மக்களுடையதே
தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலைசெய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஆகவே முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் யுத்தத்தில்… Read more
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை மன்மோகன் ஏன் சந்திக்கின்றார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக சந்திக்கின்றார் என்பது குறித்த விளக்கத்தை அந்நாட்டு மத்திய… Read more
பேஸ்புக்கில் ஓரினச் சேர்க்கையாளர் என அறிமுகமாகி கொள்ளையிடுவதற்காக வர்த்தகரை கொலை செய்த கொள்ளையர்கள்
பேஸ் புக் சமூக வலைத்தளத்தை பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவது விஷேட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தினால்… Read more
நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பான் கீ மூன் வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கைக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்… Read more
ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பித்தது அமெரிக்கா : நம்பகத் தன்மையான சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணையை நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ள அமெரிக்கா மற்றும்… Read more
தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக சேவையாற்றப்படும் – சல்மான் குர்ஷித்
தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக சேவையாற்றப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். வடக்கு தமிழர்களின் மனிதாபிமான மற்றும்… Read more
















