Author Archives: Kalai arasan
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் வலியுறுத்து
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை… Read more
கிளிநொச்சியில் காணிகளைச் சுவீகரிக்கும் ராணுவத்துக்கு எதிராக மக்கள் முறைப்பாடு; வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
கிளிநொச்சியில் 36 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்களால் மனித உரிமைகள் ஆணைக் குழுவில்… Read more
இந்தியா பிரேரணைக்கு ஆதரிக்கும் ; த.தே.கூ நம்பிக்கை
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணைகளை கடந்த முறைபோல இம்முறையும் இந்தியா… Read more
அனைத்துலக விசாரணையை உள்ளடக்கியதாக வலுவான தீர்மானம் ஜெனிவாவில் வேண்டும்; உறுப்பு நாடுகளுக்கு மன்னார் ஆயர் உட்பட கிறிஸ்தவ குருமார் கடிதம்
சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய வலுவானதும் செயற்பாட்டு ரீதியானதுமான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்… Read more
சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவில் குவியும் அழுத்தம்; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து… Read more
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்த்து வழக்கு
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி… Read more
மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவர்கள்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அகில்,… Read more
ராஜிவ் காந்தி சிலை உடைப்பு: அச்சத்தில் மக்கள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள 7 பேர்களை உடனடியாக விடுதலை செய்ய… Read more
திருமணத்திற்காக காத்திருக்கும் த்ரிஷா
மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு டைரக்டர் பிரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் திரிஷா…. Read more
ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம்
ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக்… Read more
















