Author Archives: Kalai arasan
ஆஸ்திரேலியா: ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள ராட்சத மாம்பழம் திருட்டு
ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள்…. Read more
மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் அதிர்சியடைந்த தாய்
13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று இங்கிலாந்தில்… Read more
சென்னை பெண் கொலை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவருடைய மகள் உமாமகேஸ்வரி (வயது… Read more
மோடியின் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் கைது
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஒக்டோபர் மாதம் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து… Read more
இராணுவ ஆட்சியை கைவிட்டது எகிப்தின் இடைக்கால அரசு
எகிப்தின் முஹமட் முர்ஸியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கிய அந்நாட்டின் ராணுவத்தலைமை ஹசேம்-எல்-பெப்லாவி தலைமையில் இடைக்கால அரசையும்… Read more
உத்திரப்பிரதேசத்தில் ஏழு புதிய விமான நிலையங்கள்
மாநிலங்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பிராந்திய அல்லது தொலைதூரப் பகுதிகளில் செயல்படும் விமான இணைப்புகளும் உந்துதலாக இருக்கமுடியும் என்று மத்திய அரசு… Read more
அரவிந்த் கேஜரிவால் அமெரிக்காவின் உளவாளியா?
அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஏஜெண்டுகளா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக… Read more
வடக்கு கிழக்கில் இராணுவத்திற்கு புதிதாக 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது!- காணி அமைச்சர்
வடக்கு, கிழக்கில் உளள் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நோக்கில் இராணுவம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கம், இராணுவத்திற்கு புதிதாக 600… Read more
புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது தவறு!– போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவர்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப்… Read more
தமிழர்களுக்கான சர்வதேச உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது! விக்னேஸ்வரன், ஜேர்மனிய தூதுவரிடம் முறையீடு
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி… Read more
















