Author Archives: Kalai arasan
பாலியல் தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக பெற்ற வெற்றி
கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி மத்திய லண்டனின் சோஹோ பகுதியில் உள்ள புரூவர் தெருவின்… Read more
அரசியலில் கர்வத்திற்கு என்றும் இடமில்லை!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது… Read more
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ரணில் கேள்வி: பதில் வழங்க ஆளும் கட்சி மறுப்பு
பொதுமக்களின் நிதிகள் தொடர்பான கட்டுப்பாட்டை நாடாளுமன்றம் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் வரி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு… Read more
அமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றது – வாசுதேவ நாணயக்கார
அமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகரங்களில்… Read more
கூட்டு மீன்பிடியில் ஈடுபட நாங்கள் தயார்; இலங்கை அரசு அறிவிப்பு
கூட்டு மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தீர்மானம் ஒன்று மிகவிரைவில் முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி கொழும்பில் நடைபெறவுள்ள… Read more
இலங்கை அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்று; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
எப்போது எமக்கு விடிவு கிடைக்கின்றதோ, எப்போது எமக்கு உரிமை கிடைக்கின்றதோ, அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியில் இருந்து… Read more
சர்வதேச விசாரணைப்பொறிமுறையை பலவீனப்படுத்தும் வகையில் வகையில் அவுஸ்திரேலியா செயற்படுகின்றது:-
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல்களுக்கு எதிராக… Read more
பிரபாகரனின் ஆவியாக விக்னே௧ஸ்வரன் செயற்படுகிறார்; பொதுபல சேனா
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது… Read more
மன்னார் புதைகுழியின் முடிவு எங்கே?
திருக்கேதீஸ்வரம் மன்னார் புதைகுழி 30 ஆவது தடைவையாக நேற்று தோண்டப்பட்டபோது மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பபட்டுள்ளன. இதனடிப்படையில் இதுவரை… Read more
எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிக்கோபர், அந்தமான் தீவுகளில்; இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீடு
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கக் கூடும் என இந்திய அதிகாரிகள்… Read more
















