List/Grid

Author Archives: Kalai arasan

TNA-logo

சிங்கள குடியேற்றம் கிழக்கில் அதிகரிப்பு; தமிழர் நிலத்தைப் பாதுகாப்பதில் பிரச்சினை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு மாகாணத்தில் அரசு திட்டமிட்ட முறையில் நாளுக்கு நாள் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பல தசாப்த காலப் போராட்ட… Read more »

pirabakaran-mother

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

பார்வதி.. பார்வதிப் பிள்ளை.!பார்வதி அம்மா! அண்ணையின் அம்மா… அன்னை… இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய்… Read more »

srilanka-india

இலங்கையின் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!- தெ டெலிகிராப்

இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முனையும் சர்வதேச நாடுகளின் பிரேரணைக்கு இந்தியா… Read more »

sirani-banda

சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை!- இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென முன்னாள் மேன்முறையீட்டு… Read more »

Namal_Rajapaksa3

நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சி: நாமல் குற்றச்சாட்டு

நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேசத்திற்கு தேவையான வகையில்… Read more »

jayalalitha

தலைகளுக்குமேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடு பொடியாக்கிய தாய்: தமிழக முதல்வருக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு… Read more »

vickneswaran5

முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை எமக்கும் மகிழ்ச்சி : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை ரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளமை எமக்கும் மகிழ்ச்சியான… Read more »

facebook-women

சுயவிபர படத்துக்கு பதிலாக மொடல் அழகியின் படம்: காலித்த இளைஞன் நேரில் சந்தித்த பின் யுவதி தற்கொலை

பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய… Read more »

rajiv

ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய அரசு ஏற்கும்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை… Read more »

mahintha bahirathan

பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திகளை அமிர்தலிங்கம் பகீரதன் பாராட்டினார்:

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று… Read more »