Author Archives: Kalai arasan
சிங்கள குடியேற்றம் கிழக்கில் அதிகரிப்பு; தமிழர் நிலத்தைப் பாதுகாப்பதில் பிரச்சினை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கிழக்கு மாகாணத்தில் அரசு திட்டமிட்ட முறையில் நாளுக்கு நாள் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பல தசாப்த காலப் போராட்ட… Read more
தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!
பார்வதி.. பார்வதிப் பிள்ளை.!பார்வதி அம்மா! அண்ணையின் அம்மா… அன்னை… இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய்… Read more
இலங்கையின் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!- தெ டெலிகிராப்
இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முனையும் சர்வதேச நாடுகளின் பிரேரணைக்கு இந்தியா… Read more
சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை!- இன்று தீர்ப்பு
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென முன்னாள் மேன்முறையீட்டு… Read more
நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சி: நாமல் குற்றச்சாட்டு
நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேசத்திற்கு தேவையான வகையில்… Read more
தலைகளுக்குமேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடு பொடியாக்கிய தாய்: தமிழக முதல்வருக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு… Read more
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை எமக்கும் மகிழ்ச்சி : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை ரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளமை எமக்கும் மகிழ்ச்சியான… Read more
சுயவிபர படத்துக்கு பதிலாக மொடல் அழகியின் படம்: காலித்த இளைஞன் நேரில் சந்தித்த பின் யுவதி தற்கொலை
பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய… Read more
ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய அரசு ஏற்கும்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை… Read more
பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திகளை அமிர்தலிங்கம் பகீரதன் பாராட்டினார்:
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று… Read more
















